உலகின் மிகவும் பிரபலமான புத்தகவகையான
புனைவுசாராத (Non-Fiction) எழுத்துடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பு இப்புத்தகத்தின் மூலம் எங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. கவர்ச்சிகரமான, சிரமமற்ற அழகிய கதை அல்லது
சொற்றொடர்கள் மூலம் புதிய அறிவுப் பரப்பை ஆராய்ந்து அறிய குழந்தைகளிடையே
ஓர் உந்துதலை ஏற்படுத்தஇது பெருமளவில் துணையாகும்